ஆரோக்கியமும் அறுசுவைகளும் அடங்கிய அட்சயபாத்ராவின் பிரேக் பாக்ஸ்

apf-blog.jpg

அட்சயபாத்ராவின் பிரேக் பாக்ஸ்

அட்சயபாத்ராவின் பிரேக் பாக்ஸ், தினமும் சத்தான மற்றும் சமசீரான சைவ உணவுகள் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். காய் கறிகள் மட்டும் பழங்கள் போன்ற சைவ உணவுகள் நமது உடலினுள் இயற்கையான மாற்றங்களையும் நன்மைகளையும் தரும். நமது உணவே மருந்தாகும். நாம் தினமும் உண்ணும் உணவே நாம் யார் என்பதை தீர்மானிக்கிறது. அப்படி பட்ட தினசரி உணவை நாம் மிகவும் கவனதோடு தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.

பிரேக் பாக்ஸ் – தினசரி காலை சிற்றுண்டி

அட்சயபாத்ராவின் பிரேக் பாக்ஸ், உங்கள் வீட்டு வாசலில் “பிரேக் பாக்ஸ்” என்ற பெயரில் வீட்டில் தயாரிக்கப்பட்ட மற்றும் ஊட்டச்சத்து அடிப்படையிலான உணவு விநியோக சேவை.

  • ஒருவர் தனது தினசரி வேலைகளை புத்துணர்ச்சியோடு செய்வதற்கு காலை சிற்றுண்டி மிகவும் முக்கியமானது.
  • அந்த சிற்றுண்டி உங்கள் இல்லம் தேடி வந்தால் மிகவும் மகிழ்ச்சி தான்.
  • உங்கள் தேவை எங்கள் சேவை. உங்கள் இல்லங்கள் தேடி உங்களுக்காக, சுவையான மற்றும் சத்தான எங்கள் அட்சயபாத்ராவின் பிரேக் பாக்ஸ் வந்து சேரும்.

பிரேக் பாக்ஸ் யாருக்காக?

அட்சயபாத்ராவின் பிரேக் பாக்ஸ், தினசரி பரபரப்பான மற்றும் அழுத்தமான வாழ்க்கை முறையால் உங்களால் காலையில்  சமையல் செய்ய முடியவில்லையா? வீட்டு சமையலை மிஸ் செய்ய விரும்பவில்லையா? உங்களது அன்றாடம் சுவையான மற்றும் சத்தான உணவில் நீங்கள் சமரசம் செய்ய விருப்பம் இல்லையா? இதோ உங்களுக்காக தான் எங்கள் பிரேக் பாக்ஸ்

  • வேலைக்கு செல்பவர்கள், வயதானவர்கள், உடல் நலம் குன்றியவர்கள் போன்றோர் எங்கள் அட்சயபாத்ராவின் பிரேக் பாக்ஸ் மூலம் பயன் பெறலாம்.
  • வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகள் மிஸ் செய்யும் பாச்சுலர்ஸ் கூட அம்மாவின் சமையலை நினைவு கூற வைக்கும் எங்கள் அட்சயபாத்ராவின் பிரேக் பாக்ஸ்.
  • எங்கள் பிரேக் பாக்ஸ், குழந்தைகள் முதல் தினசரி மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் வயதானவர்கள் வரை அனைவரும் உன்ன ஏற்ற காலை உணவுகள் அடங்கியது அட்சயபாத்ராவின் பிரேக் பாக்ஸ்.

ஏன்  பிரேக் பாக்ஸ்?

அட்சயபாத்ராவின் பிரேக் பாக்ஸ், விவசாயிகளிடமிருந்து நேரடி தினசரி கொள்முதல் செய்யப்படும் பிரெஷ் காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. மதுரையின் சிறந்த சத்துள்ள சைவ காலை சிற்றுண்டி எங்கள் பிரேக் பாக்ஸ் ஆகும். அதனாலேயே எங்களால் 100% பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்கமுடிகிறது.

  • இட்லி,வெண் பொங்கல், இடியப்பம், அடை மற்றும் உப்புமா போன்ற மிகவும் சத்தும் சுவையும் மிக்க எங்கள் பிரேக் பாக்ஸ் சூடாக உங்கள் இல்லம் தேடி வரும்.
  • சுத்தமாகவும் சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படும் எங்கள் பிரேக் பாக்ஸ் உங்களுக்கு வீட்டு சாப்பாடு சாப்பிட்ட நிறைவை தரும்.
  • ஹோட்டலில் சாப்பிட்டு நமது உடல் நலனை கெடுத்து கொள்வது ஏன்? பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்படும் எங்கள் காலை சிற்றுண்டி வகை அட்சயபாத்ராவின் பிரேக் பாக்ஸ் இருக்க கவலை ஏன்?
  • மதுரையின் எந்த பகுதியில் நீங்கள் இருந்தாலும் எங்கள் அட்சயபாத்ராவின் பிரேக் பாக்ஸ் தினமும் காலை சரியான நேரத்திற்கு வந்து சேரும்.
  • சத்தும், சுவையும் தரமும் மிக்க எங்கள் பிரேக் பாக்ஸ் உங்கள் இல்லங்களை தேடி காலை சிற்றுண்டி மிகவும் சரியான விலையில் உங்களுக்கு கிடைக்கிறது.

சுகாதாரத்திற்க்கான எங்கள் வாக்குறுதி

அட்சயபாத்ராவின் பிரேக் பாக்ஸ், சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிடுவதால் உடல் நலக்குறைவு ஏற்படுவதுடன் நமது உடல் எடை கூடுவதற்கும் வாய்ப்பாகிறது. நாம் தினமும் சாப்பிடும் உணவே நாம் யார் என்றாகிறது. அப்படிப்பட்ட உணவை நாம் ஆராய்ந்து தேர்ந்தெடுத்து உன்ன வேண்டும். எங்கள் முதல் நோக்கம் உங்கள் உடல் ஆரோக்கியமே ஆகும். மிகவும் சத்தான மற்றும் தரமான சத்துள்ள காலை சிற்றுண்டி வகைகள் அடங்கிய பிரேக் பாக்ஸ்.

  • சமையலுக்கு சுத்தமான எண்ணெய் பயன்படுத்துவது முதன் சுகாதாரமான முறையில் பேக்கிங் செய்து உங்களை வந்து அடையும் வரை எங்கள் அக்கறையான சேவை தொடருகிறது.
  • உங்கள் நலனில் அக்கறை கொண்டதனால் நாங்கள் அட்சயபாத்ராவின் பிரேக் பாக்ஸ்ஐ பாரம்பரிய முறையில் தயாரிக்கின்றோம்.
  • ஹோட்டல் சாப்பாட்டில் இருக்கும் நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் அஜினமோட்டோ போன்றவைகளை நாங்கள் தவிர்ப்பதால் மிகவும் சத்துள்ள காலை சிற்றுண்டி உங்களுக்கு கிடைக்கச் செய்கிறோம்.
  • எங்கள் சமையலில் நாங்கள் வனஸ்பதி மற்றும் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்து இல்லை.
  • எங்களின் உணவில் நிறமூட்டிகள் மற்றும் சுவை ஏற்றும் அஜினமோட்டோ போன்ற பொருட்களை நாங்கள் சேர்ப்பது இல்லை.

எங்கள் அட்சயபாத்ரா பற்றி:

அட்சயபாத்ராவின் பிரேக் பாக்ஸ், பேக்கேஜ் செய்யப்பட்ட உணவை மிக உயர்ந்த சுகாதாரத்துடன் வழங்கவும். எங்கள் பேக்கேஜிங் முறை,வாடிக்கையாளர்களை ஈர்க்கும். உணவு தரம் மற்றும் அதன் சுவைகளை பாதுகாக்கிறது. இதனால், நம் உணவுகள் மாசுபடாமல் உள்ளன மற்றும் அவை உணவுகளின் அடுக்கு வாழ்க்கையை ஆதரிக்கின்றன. எங்கள் பேக்கேஜிங் முறை மற்றும் தரம், மற்ற தயாரிப்புகளிலிருந்து எங்களை வேறுபடுத்த உதவுகிறது. மேலும், 100% பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் பேக்கேஜிங் இயந்திரங்களைப் பயன்படுத்துகிறோம்.  நாங்கள் ஊட்டச்சத்து நிறைந்த சைவ உணவை வழங்குகிறோம்.

எங்கள் மூன்று தயாராக மந்திரங்கள்:

  • தரம்
  • நியாயமான செலவு
  • சரியான நேரத்தில் விநியோகம்

அட்சயபாத்ராவின் பிரேக் பாக்ஸ், ஒவ்வொரு உணவிலும் சிறந்த சுவை மற்றும் ஊட்டச்சத்தை உறுதிப்படுத்த எங்கள் உணவுகள் அனைத்தும் புதியதாக தயாரிக்கப்படுகின்றன. சுவையான பிரெஷ் உணவை உங்கள் மேசைக்கு கொண்டு வர உள்ளூர் பண்ணைகளை நாங்கள் அணுகுகிறோம். எங்கள் கவனம் உங்கள் ஆரோக்கியம். உங்களுக்கு எது நல்லது என்று யோசிக்கத் தொடங்குகிறோம். எங்கள் பரந்த அளவிலான மெனுவிலிருந்து உங்கள் ஆரோக்கிய இலக்குக்கு ஏற்ற உணவைத் தேர்வு செய்யவும். உங்கள் வீட்டில்/பணியிடத்தில் காலை உணவை ஆரோக்கியமாக பெற விரும்புகிறீர்களா? கவலைப்பட வேண்டாம், ஏனென்றால் நாங்கள் அதை உங்களுக்காக செயகிறோம்! மதுரையில் உங்களுக்கு ஆரோக்கியமான சைவ காலை உணவு தேவைப்படும்போது, ​​எங்களை அழையுங்கள். தினமும் சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவை பெறுங்கள். எங்கள் டெலிவரி குழு உங்கள் உணவை எங்கள் சமையலறையில் இருந்து எடுத்து சரியான நேரத்தில் உங்கள் வீட்டு வாசலில் வழங்கும்.


CALL US

6385788401, 6383201274, 9677704822


SERVE TIMING

Lunch Serve Time
Monday -Saturday: 11.30AM – 1.00PM
Dinner Serve Time
Monday -Saturday: 6.00PM – 7.30PM

CORPORATE OFFICE

Atchayapathra Foods Private Limited
Flat No. 5, Theppakulam,
(Near SBI Bank) Anuppanadi,
Madurai – 625009, Tamil Nadu.


PRODUCTION UNIT

Atchayapathra Foods – Factory
#31/2A,Plot No.2,Sathiya Nagar,
MGR Nagar Extension, Anuppanadi ,
Madurai – 625001, Tamil Nadu.